Tuesday, September 12, 2006

ஒரு நூற்றாண்டு கடந்தப் பின்னும் சில கருத்தியல்களுக்கு தேவை அவசியமாகிறது. அப்படியே ஒரு கருத்திற்கு தொடர்ந்து அவசியம் உண்டாகிறதென்றால் அச் சமூகம் கீழன மட்டத்திலேயே பயனிக்கிறதென்றுதானே அர்த்தம். அப்படி பின்னுக்கிருக்கும் போக்கை மாற்ற ஒரு சில அசைவுகளையேனும் நாம் செய்து உந்திக்கொண்டிருந்தல் தானே அது தகும்.அப்படி உந்தும் முயற்சியே இது.அதன் பொருட்டு உங்களை அழைக்கிறேன்.. வாருங்கள் தோழமைகளே

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home